கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் : “பெற்றோர் அனுமதி கட்டாயம்” சுற்றறிக்கை வெளியிட்ட அரசு…!!

மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஷாஜாபூர் மாவட்டக் கல்வித் துறை பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது, அதில், பெற்றோர் அனுமதியின்றி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் மாணவர்களை ஈடுபடுத்த கூடாது என்று கூறப்பட்டுள்ளது. சாண்டா கிளாஸ் அல்லது கிறிஸ்மஸ் மரம்…

Read more

Other Story