சோதனை சாவடியில் சிக்கிய லாரி…. இரண்டு பேர் கைது….!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அரியவகை மரங்களை வெட்டி கடத்த முயன்ற இருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். சோதனை சாவடியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் வந்த லாரியை மடக்கிப்பிடித்த போலீசார் சோதனை செய்தனர். அதில் 26 மரக்கட்டைகள் இருந்ததை கண்டுபிடித்து…

Read more

Other Story