“நிலுவை தொகை”… ஊராட்சி செயலாளர் வீடு முன்பு கொட்டப்பட்ட குப்பைகள்…. பேரூராட்சி ஊழியர்களின் செயல்….!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள போ.மல்லாபுரம் பேரூராட்சியில் செயல் அலுவலர் நாகராஜன் தலைமையில் ஊழியர்கள் வரி வசூல் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து வரி நிலுவைத் தொகை செலுத்தாத கட்டிடங்களுக்கு சீல் வைப்பது, ஜப்தி செய்வது உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.…
Read more