பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அவரது தந்தை அளித்த விண்ணப்பத்தை நான்கு…
Tag: #JayaGopal
சுபஸ்ரீ வழக்கில் கைதான ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்..!!
சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் கைதான ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்வழங்கப்பட்டுள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் சமீபத்தில் பேனர் விழுந்து…
இழப்பீடு ”ரூ 1,00,00,000 வேணும்” அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!
சுபஸ்ரீ மரணத்திற்கு 1 கோடி இழப்பீடு வழங்க தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விதிமீறல் பேனர் தொடர்பான…
இனி பேனர் வைக்க மாட்டோம்…. அதிமுக பிரமாண பாத்திரம் தாக்கல் ….!!
அதிமுக தொண்டர்கள் யாரும் பேனர் வைக்க கூடாது என்று நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. விதிமீறல் பேனர் தொடர்பாக சென்னை…
”பேனர் வழக்கில் ஜாமீன் கொடுங்க” விசாரணையை ஒத்திவைத்து நீதிமன்றம் …!!
பேனரால் உயிரிழந்த சுபஸ்ரீ மரண வழக்கில் கைதான ஜெயகோபால், மேகநாதனின் ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்.24க்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம் சென்னையில்…
மருமகளை வரவேற்க …. மகளை கொன்றுள்ளீர்கள் ….. சுபஸ்ரீ வழக்கில் நீதிபதி காட்டம் …!!
சுபஸ்ரீ வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயகோபால் ஜாமீன் மீதான வழக்கு விசாரணை நாளை மறுநாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னையில் சமீபத்தில் அதிமுக முன்னாள்…
சுபஸ்ரீ மரணத்தால் ”1 பேனரும் வைக்காத அதிமுக” மக்களின் பாராட்டு குவிகிறது ….!!
சீன அதிபர் மற்றும் மோடி தமிழக வருகையையொட்டி அதிமுக மற்றும் அரசு சார்பில் பேனர் வைக்காதது அதிமுக அரசு மக்களின் பாராட்டை…
சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் : ஜெயகோபாலின் மைத்துனர் கைது.!!
சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஜெயகோபாலின் மைத்துனர் மேகநாதனை நேற்று இரவு காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் வைத்திருந்த இல்ல…
பேனர் வைக்க அனுமதி பெறப்பட்டதா…? தெரியாது….. 4 பேரை விடுதலை செய்த நீதிமன்றம்…..!!
பேனர் வைத்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரையும் ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிமுக பிரமுகர் ஜெயகோபால் வைத்திருந்த…
”பேனர் வைத்தது தவறு தான்” ஒத்துக்கொண்ட அதிமுக பிரமுகர்……!!
பேனர் வைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயகோபால் பேனர் வைத்ததை தவறு என்று ஒத்துக்கொண்டார் . அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால்…
கொடி கட்டுனீங்களா ? ”உங்களுக்கும் ஜெயில் தான்” மேலும் 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்….!!
பேனர் வைத்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் 4 பேர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்துள்ளனர். அதிமுக பிரமுகர் ஜெயகோபால் வைத்திருந்த…
”ஜெயகோபால் ஜெயிலுக்கு போ” நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!
பேனர் வைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஜெயகோபாலை 14 நாட்களை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பிரமுகர் ஜெயகோபால் வைத்திருந்த…
சுபஸ்ரீ பேனர் விவகாரம் : ”மேலும் 4 பேர் கைது” ரகசிய இடத்தில வைத்து விசாரணை….!!
பேனர் வைத்த விவகாரம் தொடர்பாக மேலும் 4 பேர் கைது பேனரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அதிமுக பிரமுகர் ஜெயகோபால்…
அதிமுக பிரமுகர் ஜெயகோபால் கைது…. “சற்று ஆறுதல் தருகிறது”… சுபஸ்ரீ தாயார் பேட்டி..!!
சென்னையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ இறந்த விவகாரத்தில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டார். சென்னையில் கடந்த…
சுபஸ்ரீ பலியான விவகாரம் : பேனர் வைத்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெயகோபால் கைது..!!
சென்னையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ இறந்த விவகாரத்தில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டார். கடந்த கடந்த…
“பேனரால் சுபஸ்ரீ பலியான விவகாரம்”… திருச்சி, ஒகேனக்கல்லில் ஜெயகோபாலை தேடும் தனிப்படை போலீஸ்.!!
சுபஸ்ரீ மரண விவகாரத்தில் தலைமறைவான ஜெயகோபாலை திருச்சி மற்றும் ஒகேனக்கல் பகுதிகளில் தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர் கடந்த கடந்த 12ம்…
“தங்கை சுபஸ்ரீ உயிரிழந்து 9 நாட்கள் ஆகிவிட்டது”…. ஆளுங்கட்சிப் பிரமுகர் என்பதால் காவல்துறை கை கட்டி வேடிக்கை பார்க்கிறதா?… ஸ்டாலின் கேள்வி.!!
ஆளுங்கட்சிப் பிரமுகர் மீது தூசு கூடப் படாமல் காவல்துறை காப்பாற்றுவது யாருக்காக? என்று முக ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ…
“சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம்”…. ஜெயகோபால் மீது மேலும் ஒரு பிரிவில் வழக்குப்பதிவு..!!
பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது மேலும் ஒரு பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில்…
“சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கு”… அதிமுக பிரமுகர் ஜெயகோபாலின் பெயர் எஃப்ஐஆரில் சேர்ப்பு..!!
சென்னையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் அதிமுக பிரமுகர் ஜெயகோபாலின் பெயர் எஃப்ஐஆரில் சேர்க்கப்பட்டுள்ளது. சென்னை குரோம்பேட்டையை …
“சுபஸ்ரீ மரணம்”…. பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் மருத்துவமனையில் அனுமதி..!!
சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் இளம்பெண் சுபஸ்ரீ (வயது…