பயங்கரவாதத்தின் மூலம் சாதிக்க முடியாது..!! இதை நிறுத்தாவிட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும்… முன்னாள் மந்திரி எச்சரிக்கை…!!!
ஜம்மு காஷ்மீர் கந்தர்பால் மாவட்டத்தில் கட்டுமான பணி நடைபெற்று வருகின்றது. இந்த இடத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தொழிலாளர்கள் 6 பேர் ஒரு மருத்துவர் ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலை முன்னால் மந்திரியும் தேசிய மாநாட்டு…
Read more