பயங்கரவாதத்தின் மூலம் சாதிக்க முடியாது..!! இதை நிறுத்தாவிட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும்… முன்னாள் மந்திரி எச்சரிக்கை…!!!

ஜம்மு காஷ்மீர் கந்தர்பால் மாவட்டத்தில் கட்டுமான பணி நடைபெற்று வருகின்றது. இந்த இடத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தொழிலாளர்கள் 6 பேர் ஒரு மருத்துவர் ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலை முன்னால் மந்திரியும் தேசிய மாநாட்டு…

Read more

“ஊடகங்களுக்கு சுய பரிசோதனை”… தேர்தல் கருத்துக்கணிப்பு குறித்து தேர்தல் ஆணையம் சொன்ன பரபரப்பு பதில்…!!

ஜம்மு-காஷ்மீர் மற்றும் அரியானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. அதில் ஜம்மு காஷ்மீரில் இழுப்பரி நீடிக்கும் ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என மீடியாக்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டன. ஆனால் வாக்கு…

Read more

” பாகிஸ்தான் பெண் மீது காதல்”… கூகுள் மேப்‌ உதவியுடன் காஷ்மீர் எல்லைக்கே சென்ற வாலிபர்… கடைசியில் ஷாக் நடந்த சம்பவம்…!!

காஷ்மீரை சேர்ந்த 36 வயது இம்தியாஸ் ஷேக் என்ற நபர், ஆன்லைனில் அறிமுகமான பாகிஸ்தான் பெண் இன்புளுயன்சரை சந்திக்க ஆவலுடன் முயன்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அந்த பெண்ணின் இன்ஸ்டாகிராம் பதிவுகள் மற்றும் சமூக ஊடக செயற்பாடுகளால் ஈர்க்கப்பட்ட…

Read more

“நாங்கள் பிரதமர் மோடியை உளவியல் ரீதியாக உடைத்து விட்டோம்”… ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு…!!

ஜம்மு-காஷ்மீரில் சட்டசபை தேர்தல்கள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை உளவியல் ரீதியாக வெற்றிகொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவரது உரையில், பாஜக அரசு மக்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வருவதால், எதிர்க்கட்சிகளான அவர்கள் மக்களின் ஆதரவுடன் முன்பே சென்று…

Read more

Other Story