”370 சட்டப்பிரிவு இரத்து” 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற மறுப்பு ….!!

370 சட்டப்பிரிவு இரத்து தொடர்பான வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. அரசியலமைப்புச் சட்டப்…

“டார்ச்சர்” பண்ண போலீசார்…. வாழ்க்கையில் வெறுப்பு…. பெண் தற்கொலை முயற்சி….

காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் தொல்லை கொடுத்த காரணத்தினால் பெண் தற்கொலை முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஓசூரில் இருக்கும்…

நாடு கடத்தப்படுவதற்கு எதிர்ப்பு .. விஜய் மல்லையா மனு இன்று விசாரணை..!!

இந்தியாவிற்கு நாடு கட்டப்பட்டதற்கு  எதிராக தொழிலதிபர் விஜய் மல்லையா தாக்கல் செய்த  மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை  இன்று பிரிட்டன் உயர்நீதிமன்றம்…

நீத்தி சீடர் கொலை… காருக்குள் சடலமாக மீட்கப்பட்டார் ….!!

புதுச்சேரி பாகூர் அருகே நித்தியானந்தாவின் முக்கிய சீடர் ஒருவரின் சடலம் நிர்வாண நிலையில் மீட்கப்பட்டுள்ளது. வில்லியனூர், ஏம்பலம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர்…

5 லட்சத்திற்கு குழந்தை விற்ற தம்பதி.. அதிகாரிகள் விசாரணை..!!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே 45 வயதில் குழந்தை பிறந்ததால் அதனை 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த புகாரின் பேரில்,…

BREAKING : ”பரனுரில் போலீசார் துப்பாக்கி சூடு” சுங்கச்சாவடி மோதலில் அதிர்ச்சி …!!

பரனுர் சுங்கச்சாவடியில் நடந்த மோதலில் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடிக்கு கடந்த 26ஆம் தேதி…

BREAKING : ரூ 18,00,000 காணவில்லை…. சுங்கச்சாவடி பொருளாளர் வழக்கு …!!

பரனுர் சுங்கச்சாவடியில் நடந்த மோதலில் 18 லட்சம் காணவில்லை என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடிக்கு கடந்த 26ஆம்…

”விமான நிலையத்தில் வெடிகுண்டு” கர்நாடகாவில் பரபரப்பு …!!

 விமான நிலையத்தில் இருந்த வெடிகுண்டை செயலிழக்க வைக்க போதிய நேரம் இல்லாததால் அலுவலர்கள் அதனை வெடிக்க வைத்தனர். கர்நாடகாவில் மங்களூர் விமான…

ஐதராபாத் என்கவுண்டர்- நீதி விசாரணைக்கு உத்தரவு…!!

ஐதராபாத்தில் பெண் மருத்துவரை எரித்து கொன்ற 4 பேரை என்கவுண்டர் செய்தது தொடர்பாக நீதி விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது!

 அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை நேற்று தொடங்கியது. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370 மூலம்…

”ரூ 350,00,00,000 ஏப்பம்” ஆவணங்களை அள்ளிச் சென்ற IT …!!

ஜேப்பியார் நிறுவனத்துக்குச் சொந்தமான கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் 350 கோடி ரூபாய் சொத்து கணக்கில் காட்டப்படவில்லை…

மக்கள் முன்பு ட்ரம்ப் பதவி நீக்க விசாரணை – ஜனநாயகக் கட்சி

அதிபர் ட்ரம்ப் மீதான பதவி நீக்க விசாரணை அடுத்த வாரம் முதல் மக்கள் முன்னிலையில் நடைபெறும் என ஜனநாயகக் கட்சியினர் அறிவித்துள்ளனர்.…

கருவுற்றேன்…. நம்பி வந்தேன்…. கருவை கலைத்து , மீண்டும் கற்பமாக்கினான் ….!!

ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக சென்னை அழைத்து வந்து கருக்கலைப்பு செய்தவரை, காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.…

பரபரப்பு : பிளிப்கார்ட், அமேசான் மீது விசாரணை ….!!

பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார்.…

“கஞ்சா போதையில்” பள்ளி குழந்தைகள் கடத்தல்…. 3 மணி நேரத்தில் இளைஞன் கைது…!!

திருவள்ளுர் அருகே கஞ்சா போதையில் இரண்டு குழந்தைகளை கடத்தி சென்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  திருவள்ளூர் மாவட்டத்தின் ஏரி…

“பாலியல் துன்புறுத்தல் வழக்கு” விசாரணை நடத்தப்பட்ட பெண் உயிரிழப்பு..!!

நாகர்கோவிலில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண் சந்தேகப்படும் வகையில் உயிரிழந்தார்.     நாகர்கோவிலைச் சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் கூடங்குளத்தில் தீயணைப்பு துறையில் வேலை…

“கணவனை பிரிந்த மனைவி கழுத்தறுத்து கொலை” போலீசார் விசாரணை…!!

உதகை அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நீலகிரி மாவட்டம் உதகை…

சேலம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் உட்பட மூன்று பேர் பலி…!!

வாழப்பாடி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மீது மோதியதில் பெண் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அரியலூர் மாவட்டத்தை…

வீடுபுகுந்து கத்தியை காட்டி மிரட்டி 25 சவரன் நகை கொள்ளை…!!

கவுந்தப்பாடி அருகே வீடு புகுந்த மர்மநபர்கள்  பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 25 சவரன் நகைகளை கொள்ளையடித்துசென்றுள்ளனர். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை…

ஓடும் காரில் இருந்து மனைவியை கீழே தள்ளிய கணவன்….!!

ஓடும் காரில் இருந்து மனைவியை கீழே தள்ளி கணவன் கொலை செய்ய முயன்ற சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் துடியலூர்…

குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டி கொலைசெய்த கணவன் கைது…!!

சங்கரன்கோவில் அருகில்  குடும்ப தகராறால் மனைவியை அரிவாளால் வெட்டிய  கணவரை போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலி  மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த நெல்கட்டும்செவல்…

உதவி காவலர் ஆய்வாளர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை…!!

போக்குவரத்து  துறை காவல் ஆய்வாளரின் வீட்டின் பூட்டை  உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர் போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்ட…

தடையை மீறி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் நீரில் மூழ்கி பெண் பலி…!!!

பழவேற்காட்டில் தடையை மீறி சென்ற படகு மற்றொரு படகுடன் மோதி விபத்து ஏற்பட்டதில் பெண் ஒருவர் பலியானார். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் எட்டு ஆண்டுகளுக்கு…

பழனியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்ஐ மீது தாக்குதல்…!!

பழனியில் பணியில் இருந்த காவல் ஆய்வாளரை போதையில் தாக்கிய கேரள மாநில போலீசாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம்…

திருச்சி அருகே 212 கிலோ கஞ்சா பறிமுதல்…கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது…!!

சமயபுரம் அருகே காரில் கடத்திவரப்பட்ட 212 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் காவல் துறையினர்…

திமுக பிரமுகர் வீட்டில் புகுந்து 6 சவரன் நகை மற்றும் 1,80,000 ஆயிரம் கொள்ளை மர்ம நபர் கைவரிசை…!!!

திருப்பத்தூரில்  வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார்  தீவிரமாக தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆசிரியர் பகுதியில்  திமுக நிர்வாகியான கவிதாவும் அவரின்…

கடலூர் அருகே  ஏடிஎம்யை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபர் கைது …!!!

பெண்ணாடம் அருகே  ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் மையூரில்  உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி…

வேலூர் அருகே போலி மதுபான விநியோகம் தொடர்பாக 3 பேர் கைது…!!

நாட்றாம்பள்ளி அருகில்  போலி மதுபானம் விநியோகம் தொடர்பாக  3 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம்  நடுபட்டு காக்கங்கரை  பகுதிகளில், காரில் போலி மதுபானங்களை…

கார் மரத்தில் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலி…மேலும் 7 பேர் காயம்…!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில்  பெண் ஒருவர் பலியானதோடு மேலும் 7 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.   இறப்பு…

பறிமுதல் செய்ப்பட்ட மதுபானங்களை விற்ற காவல் ஆய்வாளர் பணியிடைமாற்றம்…!!!

வழக்குகளில் பறிமுதலான மது பானங்களை வெளியில் விற்ற காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு பணியிடைமாற்றம்  செய்ப்பட்டுள்ளார்.  விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் மதுவிலக்கு தனிப்படை பிரிவில்…

“இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை”அ.தி.மு.க பிரமுகருக்கு வலைவீச்சு…!!

கிளியல் பகுதியை சேர்ந்த 18 வயது பெண்ணை பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கிய அ.தி.மு.க பிரமுகரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.   கன்னியாகுமரி…

கார் விபத்தில் சிக்கிய பெண் பலி…கார் ஓட்டுநர் கைது…!!

அருப்புக்கோட்டை அருகே கார் விபத்தில் சிக்கிய  பெண் பலியான சம்பவத்தில் குற்றவாளியான கார் ஓட்டுநர் கைதாகியுள்ளார்.   விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த…

நீரில் மூழ்கி 9-ஆம் வகுப்பு மாணவன் பலி மதுரை அருகில் சோகம்…!!

ஆத்திகுளம் அருகில் கண்மாயில் குளிக்க சென்ற 9-ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம்…

விழுப்புரம் அருகே ஆம்னி பஸ் விபத்தில் சிக்கி பெண் பலி…!!

திண்டிவன சாலையில்  நின்று கொண்டிருந்த பெண் மீது ஆம்னி  பஸ் மோதியதில்  பரிதாபமாக உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் புதுவை பகுதியை சேர்ந்தவர் மாலதி. இவரது…

கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் சுட்டு கொலை போலீசார் விசாரணை…!!

ஒகேனக்கல் அருகில்  இளைஞர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசாரால்  விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி  மாவட்டம் ஒகேனக்கல்லை…

“மாந்திரீக பூஜை செய்த விவசாயியை கொன்ற வழக்கு ” மகன்-மனைவி கைது…!!!

வந்தவாசி அருகே புறம்போக்கு நிலத்தகராறில் மாந்திரீக பூஜை செய்த விவசாயியை  கொன்ற வழக்கில் அவரது மனைவியும் தம்பியும் கைது செய்ப்பட்டுள்ளனர்.   …

மதுரை விமனநிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது…!!

மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் போலீசாரால் கைது செய்யபட்டுள்ளார். இலங்கை தொடர் குண்டு வெடிப்பு காரணமாக மதுரை…

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது…!!

உத்திரமேரூர் அருகே சிறுமியை  பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவத்தில் , முக்கிய குற்றவாளியாக தேடப்பட்ட  நபரை போலீசார் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம்…

“அண்ணனை வெட்டிவிட்டு தப்பிய தம்பி” திருவண்ணாமலை அருகே பரபரப்பு…!!

வந்தவாசி அருகே நிலத்தகராறில் சொந்த அண்ணனை வெட்டிய தம்பியை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே அறுவடைத் தாங்கல்…

“வங்கி ஊழியர் அடித்து கொலை” குற்றவாளிகள் கைது…!!

தளவாய்புரம் வங்கி ஊழியரை அடித்துக்கொலைசெய்ததற்காக 2 வாலிபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். விருதுநகர்  மாவட்டம்ராஜபாளையத்தை  அடுத்துள்ள  அயன்கொல்லங்கொண்டான் சாலையில் உள்ள கிணற்றில்…

“தந்தையின் தலையை துண்டித்த மகன்” திருவண்ணாமலை அருகே பரபரப்பு…!!

ஜாமீனில் வெளியே வந்த குற்றவாளி, தந்தையின்  தலை துண்டித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில்…

“விழுப்புரம் அருகே பெண் தீக்குளிப்பு” போலீசார் தீவிர விசாரணை…!!

மேல்மலையனூர் அருகில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் புதூர்…

குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவாக பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை…!!

பொன்னமராவதியில் குறிப்பிட்ட  சமூகத்தினரை இழிவாக பேசிய விவகாரத்தில் ஒருவரை  பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதியில்  குறிப்பிட்ட…

கடையை உடைத்து ரூ 2,00,000 மதிப்புள்ள பொருள்கள் திருட்டு….. மர்ம நபர்கள் கைவரிசை…!!

கும்மிடிப்பூண்டியில் கடையின் பூட்டை உடைத்து ரூ 2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருவள்ளூர் மாவட்டம்…

“இளம் பெண் தீ குளித்து தற்கொலை” உதவி ஆட்சியர் விசாரணை…!!

கீழ்பென்னாத்தூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து திருவண்ணாமலை உதவி மாவட்ட  ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். திருவண்ணாமலை…

மணல் கடத்தல் இருவர் கைது…மணல் லாரி பறிமுதல்…!!

அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாகை…

குமரியில் கல்லூரி மாணவி மாயம்…போலீசார் வழக்குப்பதிவு…!!

கோட்டார் பூங்கா கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்துள்ள …

அடுத்தடுத்து தற்கொலை…. கன்னியாகுமரியில் பரபரப்பு…!!

எறும்புக்காடு வைரக்குடியினை சார்ந்த ஜெகன் என்பவர் மதுவில் விஷம் கலந்து குடித்து இறந்ததால் நாகர்கோவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி  மாவட்டம் நாகர்கோவிலின்  எறும்புக்காடு…