ஹிந்திக்கு செக் வைத்த மகராஷ்டிரா அரசு… “இனி இந்த மொழி தான் முக்கியம்”.. முதல்வர் தேவேந்திர பாட்னாவிஸ் அதிரடி உத்தரவு…!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு அலுவலகங்களில் பணி புரியும் அனைத்து ஊழியர்களும் மராத்தியில் பேசுவது கட்டாயம் என்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு ஒப்புதல் அளித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மராத்தியில் பேசாத அரசு அதிகாரிகளுக்கு…
Read more