பழனி முருகன் கோவில் அலுவலகம் முன்பு…. தர்ணாவில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய ஆயக்குடியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழனி அடிவாரத்தில் இருக்கும் முருகன் கோவில் தலைமை அலுவலகத்திற்கு சென்று திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மணிகண்டன் கூறியதாவது, மாற்றுத்திறனாளியான நான் பட்டப்படிப்பு முடித்தேன். ஆனால்…

Read more

Other Story