எப்படில்லாம் ஏமாத்துறாங்க..! “சாமி கும்பிடுவது போல் பாவனை காட்டி”… செய்வதறியாத திகைத்த மூதாட்டி… பகீர்..!!
சென்னையில், 88 வயதான மூதாட்டி சரோஜா, தன் வீட்டில் சாய்பாபா சிலை வைத்து வழிபாடு செய்து வந்தார். அதனால் அவர் வீட்டுக்கு அடிக்கடி பக்தர்கள் வருவார்கள். கடந்த 20-ம் தேதி, 12 சவரன் தங்க நகைகள் திருட்டுப்போனதால், சரோஜா அதிர்ச்சி அடைந்து…
Read more