பயங்கர சத்தத்துடன் வெடித்த “பிரிட்ஜ்”…. போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் உடல் கருகி பலி…. பரபரப்பு சம்பவம்…!!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தளியை சேர்ந்த சபரிநாத்(42) என்பவர் சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் குற்ற பிரிவு இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ராஜராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஸ்ரீராம்வர்சத்(15) என்ற மகன் இருக்கிறார். கடந்த 2…
Read more