தீப பண்டிகையை முன்னிட்டு…. 3 நாட்கள் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

வரவிருக்கும் தீப பண்டிகையை முன்னிட்டு, திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள டாஸ்மாக் (தமிழ்நாடு ஸ்டேட் மார்கெட்டிங் கார்ப்பரேஷன்) கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நவம்பர் 25, 26 மற்றும் 27 ஆம் தேதிகளில்…

Read more