“தன் கோழியை சாப்பிட்டதாகக் கூறி… தெரு நாயை பையில் அடைத்து எரித்த நபர்!”… கொடூரம் எல்லையைக் கடந்த சம்பவம்..!!
மத்தியப் பிரதேசத்தின் பெதுல் மாவட்டத்தில் மனதை உருக்கும் கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கார்க் காலனி பகுதியில் ஹயாத் என்ற இளைஞர், தெரு நாய்கள் தனது கோழியை சாப்பிட்டுவிட்டதாகக் கூறி, கோபமடைந்து அந்த நாயை முதலில் கட்டையை கொண்டு பலமாக அடித்தார்.…
Read more