அடுத்தடுத்த இழப்புகள்… கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்… அரசின் நடவடிக்கை…!!

பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான நிவாரணம் வழங்கப்படும் நிலையில், மேலும் பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி போன்றவை…

புகார் கொடுத்தும் பயனில்லை… குடிக்க குடிநீரும் இல்லை… சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்…!!

பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு…

மவுஸ் கூடிய மஞ்சள்….. இந்தியாவை நாடும் உலகநாடுகள்….. 10% விலை உயர வாய்ப்பு….!!

உலக நாட்டு மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குவதற்காக இந்திய நாட்டில் விலையும் மஞ்சளை நாடுவதால் அதனுடைய விலை அதிகரித்துள்ளது .…

தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்த மன்சூர் அலிகான்..!!

நடிகரும், இயக்குனருமான மன்சூர் அலிகான் மேடை நடன கலைஞர்களின் பசியை போக்குங்கள் என தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ்…

பொது தேர்வு மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.. கோரிக்கையை ஏற்ற அமைச்சர்..!!

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை றது செய்வதை குறித்து கல்வியாளர்களுடன் தமிழக அரசு கலந்தாலோசிக்க வேண்டும். என்ற கோரிக்கையை அமைச்சர்…

தமிழ்ராக்கர்ஸ் முடக்கபடுமா ?கவலையில் இளைஞகர்கள் .!!

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க  வேண்டும் என்று தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கதின் சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளனர் ..…

மக்கள் வைத்த கோரிக்கை – எம்.பி ஞானதிரவியம் நிறைவேற்றுவாரா..?

எம்.பி ஞானதிரவியிடம் மக்கள் வைக்கும் கோரிக்கை: திசையன்விளைலிருந்து புதிய ரயில் பாதை ஏற்படுத்தி, அதை நாங்குநேரி அல்லது வள்ளியூர் ரயில் நிலையத்துடன்…

விவசாயிகள் கோரிக்கை…!!! “தமிழக அரசு”…. நிறைவேற்றுமா..?

 நாகை மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அரசு நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறக்க வேண்டும். என்று விவசாயிகள்…

டெல்லியில் காஷ்மீர் பண்டிதர்கள் போராட்டம்!

காஷ்மீரில் தங்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் காஷ்மீர்…

தண்ணீரில் தத்தளித்து பள்ளிக்குச் செல்லும் அபாயம்: சரி செய்யுமா அரசு?

தார்சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அந்த வழியாகச் செல்லும் பள்ளி மாணவர்கள் தண்ணீரில் நடந்து செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர்…

”வேலூரை போல எங்களையும் பிரியுங்க” மாவட்டமாக பிரிக்க கோரி பேரணி…!!

சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென்று மாபெரும் பேரணி நடைபெற்றது. திருநெல்வேலி  மாவட்டத்தில் இருந்து தென்காசியை தனியாகப் பிரித்து தனி மாவட்டமாக…

“இனி இந்த காட்சிகள் இடம்பெற கூடாது”….இயக்குனர்களிடம் தல அஜித் கோரிக்கை…!!!

பெண்களை இழிவு படுத்தும் காட்சிகள் தன் படத்தில் இடம்பெற கூடாது என அஜித் இயக்குனர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். நடிகர் அஜித்தின் நடிப்பில் உருவான விஸ்வாசம் திரைப்படம்…