அணையில் இருந்து உபரி நீர் திறப்பு…. ஊருக்குள் வெள்ள நீர் புகுந்து வீடுகள் சேதம்…. சிரமப்படும் பொதுமக்கள்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள கருப்பா நதி அணை 72 அடி கொள்ளளவு உடையது. இந்நிலையில் கனமழை காரணமாக கருப்பா நதி அணை முழு கொள்ளளவை வெட்டியது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனையடுத்து உபரி நீர் பெரியாற்றில் கலந்து…

Read more

Other Story