மூதாட்டி கொலை வழக்கு…. பெண்ணுக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முகவூர் கிருஷ்ணன் கோவில் தெருவில் அனந்தப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ஜெயலட்சுமி நகைகளை வாங்கிக் கொண்டு வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு ஜெயலட்சுமியை தங்கேஸ்வரி என்பவர் கொலை செய்தார். இதுகுறித்து…

Read more

Other Story