பாகிஸ்தானுக்கு ஆறுதல் தெரிவித்த இந்தியா..!

பெசாவரில் நிகழ்ந்த தற்கொலை படை தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பெசாவரில் பாதுகாப்பு நிறைந்த போலீஸ் லைன் பகுதி உள்ளது. இங்குள்ள மத வழிபாட்டுத்தளத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் கட்டிடத்தில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.…

Read more

Other Story