திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் மூலனூர் ஊராட்சி ஒன்றியம் பொன்னிவாடி, கெத்தல்ரேவ்,…
Tag: # Collector
“எல்லாத்தையும் கரெக்ட்டா ஃபாலோ பண்ணுங்க” இ-சேவை மையங்களில் ஆய்வு….. கலெக்டரின் அதிரடி நடவடிக்கை….!!!
இ-சேவை மையத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தர்மபுரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு செயல்பட்டு வரும் இ-சேவை…
“நான் கலெக்டர் பேசுகிறேன்” அரசு அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கடலூரில் பரபரப்பு….!!
கலெக்டரின் பெயரை பயன்படுத்தி வாட்ஸ்-அப் மூலம் மர்ம கும்பல் பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்ட ஆட்சியராக…
“தனியார் மருத்துவமனையில் போட்டுக்கலாம்” கொரோனா 3-வது தவணை தடுப்பூசி…. கலெக்டரின் முக்கிய அறிவிப்பு….!!!
18 முதல் 59 வயதுவரை 3-வது தவணை கொரோனா தடுப்பு ஊசியை தனியார் மருத்துவமனையில் செலுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.…
“எல்லா வேலையும் கரெக்டா நடக்குதா” வளர்ச்சி பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்த கலெக்டர்….!!!
ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏரியூர் பகுதிகள் வளர்ச்சி…
உதவித்தொகை வேண்டுமா….? விண்ணப்பிக்கும் வழிமுறைகள்…. மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!
மீனவர் நலத்துறை சார்பில் மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள…
எல்லா வேலையும் கரெக்டா நடக்குதா….? நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகள்…. நேரில் சென்று ஆய்வு செய்த கலெக்டர்….!!!
ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். வேலூர் மாவட்டத்திலுள்ள குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய…
எல்லாம் கரெக்டா இருக்குதா….? தேர்தல் முன்னேற்பாடுகள்…. நேரில் சென்று ஆய்வு செய்த கலெக்டர்….!!!
வாக்கு என்னும் மையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். திருவள்ளூரில் வருகின்ற 19-ஆம் தேதி நகராட்சி தேர்தல் நடைபெற…
அதிக விலைக்கு உரங்கள் விற்பனை நடக்கிறதா….? ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!
உரம் விற்பனை நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள சி.விநாயுடு சாலையில் தனியார் உர விற்பனை நிலையம்…
“தலைவர்களின் பிறந்த நாட்களில் போட்டி” வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு…. வழங்கிய மாவட்ட ஆட்சியர்….!!!
பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான அண்ணல் காந்தியடிகள் மற்றும் ஜவஹர்லால்…
மாணவர்களுக்கான சிறப்பு போட்டிகள்…. எப்போது விண்ணப்பிக்கலாம்….? மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்காக பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தேசிய வாக்காளர் தினம் வருகிற…
அரசுக்கு சொந்தமான ஏரி… 30 ஏக்கரில் பயிர்கள்…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!
ஏரியை ஆக்கிரமித்து விவசாயம் செய்த நிலத்தை அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெருங்குளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏரியில்…
“அமைப்புசாரா தொழிலாளர்கள்” நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி….!!!
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு…
“குறைதீர்க்கும் நாள் கூட்டம்” கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகள்…. வீடியோக்கள் வழங்கிய ஆட்சியர்….!!!
நடைபெற்ற மாற்றுத்திறனாளி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஒலிபெருக்கி வீடியோக்களை வழங்கினார். திருவள்ளூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள்…
நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர்…. தொகுப்பு வீடுகளில் ஆய்வு…. கோரிக்கை விடுத்த மக்கள்….!!!
மீனவர் பகுதிகளுக்கு சென்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி பெரியகுப்பம் கிராமத்தில் வடகிழக்கு பருவ மழையால்…
“ராணுவ கல்லூரி சேர்க்கை” கடைபிடிக்க வேண்டிய விதிமுறை…. அறிக்கை வெளியிட்ட ஆட்சியர்….!!!
இந்திய ராணுவ கல்லூரியில் சேருவதற்கான விதிமுறைகளை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். டேராடூனில் ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி அமைந்துள்ளது. இங்கு சேர்வதற்கான…
தூய்மை கணக்கெடுப்பு…. நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்…. கலந்துகொண்ட அரசு ஊழியர்கள்….!!!
மாவட்ட ஊரக வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி முகாம் கூட்டரங்கில்…
நீங்களும் சேரலாம்….!! ஆதரவற்ற முஸ்லிம் பெண்களுக்கான வாய்ப்பு…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!
முஸ்லிம் மகளிர் சுய உதவிக் குழு தொடங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டில் உள்ள மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு…
ஊரடங்கு விதிமுறையை பின்பற்றி…. நடைபெற்ற தணிக்கை கூட்டம்…. கலந்துகொண்ட பொதுமக்கள்….!!!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி உறுதி திட்ட தணிக்கை கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அங்காளபேரி ஊராட்சியில் மகாத்மா காந்தி…
“வெள்ளத்தில் மூழ்கி பயிர்கள் சேதம்” சோகத்தில் விவசாயிகள்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை….!!!
வெள்ளத்தில் மூழ்கிய பயிரை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்ததில்…
“இதெல்லாம் செய்ய கூடாது” ஆற்றில் அதிகமான நீர்வரத்து…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!!
ஆறுகளில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி குப்பம் பகுதியில் அமைந்துள்ள நீர்நிலைகளை…
மாவட்ட ஆட்சியர் தலைமையில்…. சமூக நீதி நாள் நிகழ்ச்சி…. உறுதிமொழி ஏற்றுக்கொண்ட அதிகாரிகள்….!!!
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம்…
“மாணவர்களை கட்டாயப்படுத்த வேண்டாம்” ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு…. பள்ளி நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்ட அறிவுரை….!!
பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில்…
சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் மனு….!!
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கோவிந்தப்பேரி, பிள்ளை குளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்து 1600 ஏக்கரில் நெற்பயிர் விவசாயம்…
“சிறப்பாக செயல்பட்ட பணியாளர்கள்” சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி…. கௌரவித்த மாவட்ட ஆட்சியர்….!!
கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய முன்கள பணியாளர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஆட்சியர்…
தர்ணாவில் உயிரிழந்த தொழிலாளி…. அரசு சார்பில் வழங்கப்பட்ட நிதி உதவி…. ஆறுதல் கூறிய மாவட்ட ஆட்சியர்….!!
தர்ணாவில் ஈடுபட்டு உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு மாவட்ட ஆட்சியர் நிவாரண நிதி வழங்கியுள்ளார். கரூர் மாவட்டத்திலுள்ள வேடிச்சிப்பாளையத்தில் சுடுகாட்டிற்கு பாதை கேட்டு…
நடைபெற்ற சைக்கிள் பேரணி… தொடங்கி வைத்த மாவட்டஆட்சியர்… விழிப்புணர்வு ஏற்படுத்திய அதிகாரிகள்…!!
பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வை பொதுமக்களிடையே…
எல்லாம் ஒழுங்கா நடக்குதா…? மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு… அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட உத்தரவு…!!
அடிக்கடி விபத்து ஏற்படுவதை தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். கரூர் மாவட்டத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி…
இங்கயே வந்து கொடுத்தாங்க… மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்… கோரிக்கை விடுத்த மக்கள்…!!
இருளர் இன மாணவர்களின் இருப்பிடத்திற்கே சென்று மாவட்ட ஆட்சியர் ஜாதி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அச்சரப்பாக்கம் பகுதியில்…
கண்டிப்பா இந்த தடவை அதிகரிக்கணும்…. இப்படிதான் நடந்துக்கணும்…. கலெக்டருடன் ஆலோசனை கூட்டம்…!!
தேர்தல் நடத்தை விதி முறைகளுக்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல்…
கண்டிப்பா தப்பிக்க முடியாது… சட்டத்தை மீறுனா அவ்வளோதான்… கடுமையான நடவடிக்கை… எச்சரிக்கை விடுத்த மாவட்ட கலெக்டர்…!!
பிளாஸ்டிக் பைகளை சட்டவிரோதமாக கடைகளில் பதுக்கி வைத்திருந்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் திடக்கழிவு…
எதிர்ப்பு திறனை உருவாகும் முயற்சி… மும்முரமாக நடக்கும் பணி…. அதிகாரிகளுக்கு போடப்பட்ட தடுப்பூசி…!!
தென்காசி அரசு மருத்துவமனையில் கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். கொரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கும்…
சீக்கிரம் உதவி பண்ணுங்க… பயிர்களை பார்வையிட்ட கலெக்டர்… நிவாரணம் வழங்க நடவடிக்கை…!!
கனமழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்களை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூடூர், பாலையூர், பெருந்தரக்குடி போன்ற பகுதிகளில்…
எல்லாம் சரியாக உள்ளதா…? தரமாக கட்டப்பட்டதா…? நேரில் பார்வையிட்ட கலெக்டர்…!!
தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூர் ஊராட்சி…
கலெக்ட்டருக்கு இப்படியா செய்வீங்க ? புதுவையில் நடந்த பரபரப்பு…. டிஜிபி அதிரடி உத்தரவு …!!
மாவட்ட ஆட்சியருக்கு நச்சு கலந்த குடிநீர் வழங்கிய விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்த மாநில காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியிலுள்ள…
கலெக்டர் ஐயா..! 2புயல் வந்துருக்கு…. ப்ளீஸ் உடனே கொடுங்க…. கடலூர் விவசாயிகள் போராட்டம் ..!!
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காப்பீட்டு நிவாரணம் வழங்கக் கோரி மனு அளிக்கும் போராட்டத்தில் விவசாய சங்கத்தினர் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டத்தில்…
வீடு சொல்லுறத சொல்லட்டும்…! நான் இப்படி தான் செய்வேன்… முதியவருக்கு குவியும் பாராட்டு…!!
யாசகம் மூலம் பெற்ற ரூ.1௦௦௦௦ பணத்தை வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளர்களுக்கு உதவுமாறு, நெல்லை மாவட்ட கலெக்டரிடம் முதியவர் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள…
இத மட்டும் சாப்பிட கூடாது… நோய் உங்களுக்கும் பரவும்… கலெக்டரின் முக்கிய அறிவுரை…!!
வீட்டில் உள்ள பறவை இனங்களை கையாளும் வழிமுறைகள் குறித்தும், நோய் தடுப்பு முறைகள் குறித்தும் மாவட்ட கலெக்டர்அறிவுரை வழங்கினார். இந்தியாவில் உள்ள…
சார்… இதுதான் எங்க பொழப்பு…. ப்ளீஸ் செஞ்சுகொடுங்க…. விவசாயிகள் கோரிக்கை ..!!
நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தருமாறு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள…
இதை செஞ்சீங்க… இனி 2 ஆண்டு சிறை… மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..!!
பெரம்பலூர் மாவட்டத்தில் இனி குழந்தை திருமணம் நடத்தி வைப்பவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சாந்தா…
“பாலியல் தொந்தரவு செய்கிறார்”… நடவடிக்கை எடுங்க… விசைத்தறி உரிமையாளர் மீது தொழிலாளர்கள் புகார்..!!
தனியார் குடியிருப்பில் வசிக்கும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கும் விசைத்தறி உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்கள் நாமக்கல் கலெக்டரிடம் …
பழுதடைந்த குடிநீர்த் தொட்டியை அகற்ற வேண்டும்… பொதுமக்கள் கோரிக்கை..!!
கூலூர் பகுதியில் அமைந்திருக்கும் பழுதடைந்த நீர்த்தேக்கத் தொட்டியை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம்…
வெளிமாநிலத்தவர்களுக்கு கொரோனோ நிவாரணம் வழங்கிய கலெக்டர்!
சேலத்திலுள்ள 8,600 வெளிமாநில தொழிலாளர்களுக்கும் கொரோனோ நிவாரண உதவிகள் தொடர்ந்து வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார். கொரோனோ வைரஸ் நோய்த்…
இத்தனை நாள் நாங்க தான் செஞ்சோம்….. விட்டுக்கொடுக்க முடியாது….. கோவில் முன் ஆர்ப்பாட்டம்…. சாத்தூர் அருகே பரபரப்பு…!!
விருதுநகர் அருகே காளியம்மனுக்கு பூஜை செய்யும் வழிப்பாட்டை விட்டுக்கொடுக்க முடியாது என குறிப்பிட்ட பெண்கள் கோவில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம்…
வருங்கால சந்ததிக்கு துரோகம்…. மனித உயிர்க்கு ஆபத்து….. அதிகாரிகள் தான் காரணம்…. கலெக்டர் பேச்சு…!!
மத்திய அரசின் தனிநபர் கழிப்பறை திட்டத்தை அரசு அதிகாரிகள் ஒழுங்காக அமுல்படுத்தவில்லை என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் குற்றம் சாட்டியுள்ளார். ஜனவரி…
ப்ளீஸ் உதவி பண்ணுங்க…. ”சிறுநீரகக் கோளாறு” கலெக்டரிடம் சிறுவன் மனு….!!
சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வரும் ஐந்தாம் வகுப்பு மாணவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவ உதவி கோரி மனு அளித்தார். கரூர்…
வெஸ்டர்ன் உடை மாறி வேட்டியில் பட்டைய கிளப்பிய கலெக்டர்!
உலக வேட்டி தினத்தை முன்னிட்டு, எப்போதும் வெஸ்டன் உடையுடன் இருக்கும் மாவட்ட ஆட்சியர் விக்ராந்த் ராஜா நேற்று வேட்டி உடையுடன் வலம்வந்தார்.…
பச்சரிசி முதல் ஏலக்காய் வரை…. வேலூரில் பொங்கல் பரிசு வரும் 9ஆம் தேதி வழங்கல்!
பொங்கல் பரிசு தொகுப்பு வரும் 9ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு…
பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை பயன்படுமாறு மூடினால் ரூ22,000 பரிசு……. மாவட்ட ஆட்சியர் அதிரடி சலுகை….!!
பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணற்றில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைப்பதற்கு 22,000 ரூபாய் வழங்கப்படும் என்று தேனி மாவட்ட ஆட்சியர்…
இப்படி ஒரு கலெக்டரா… “அரசு பள்ளியில் படிக்கும் மகள்… குவியும் பாராட்டுக்கள்..!!
சத்தீஸ்கரில் மாவட்ட கலெக்டர் ஒருவர் தனது மகளை அரசு பள்ளியில் சேர்த்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். தற்போதைய காலகட்டத்தில் அனைத்து…