அடடே இது நல்லா இருக்கே… இனி புத்தகத்தை பார்த்தே தேர்வெழுதலாம்…. CBSE அறிவிப்பு…!!!
இந்தியாவில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் சார்பாக புத்தகத்தை பார்த்தே தேர்வு எழுதும் நடைமுறையானது இருந்து வந்தது. ஆனால் இந்த முறை சில வருடங்களுக்கு முன்பு ரத்து செய்த நிலையில் தற்போது மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் முறையை நடைமுறைப்படுத்த…
Read more