“இங்கு பார் அமைத்தால் தீ வைத்து கொளுத்தி விடுவேன்” அத்துமீறி செயல்பட்ட பணியாளர்கள்… எச்சரிக்கை விடுத்த எம்.எல்.ஏ .!!
குமரி மாவட்டத்திலுள்ள அருமனை அருகே சிறக்கரை என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்திலுள்ள ஒரு கட்டிடத்தில் தனியார் மது கூடம் அமைய உள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில் அதனை கண்டித்து கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த…
Read more