6 முறை தோல்வியை சந்தித்து வெற்றிக்கனியை எட்டி பறித்த மாணவர்… குவியும் பாராட்டுகள்…!!

திருநெல்வேலியில் விடா முயற்சியுடன் ஏழாவது முறையாக நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் அத்தியடி கீழத்தெருவை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை…

Read more

Other Story