பயங்கர துப்பாக்கி சூடு… பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு… 36 மாவோயிஸ்டுகள் பலி…!!!
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 30 பேர் உயிரிழந்தனர். அதாவது நெந்தூர் மற்றும் தூள் துளி அருகே உள்ள காடுகளில் என்கவுண்டர் நடந்த நிலையில் நேற்று 30 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பலி எண்ணிக்கை…
Read more