எப்படிலாம் பிளான் போடுறாங்க… “டேங்கர் லாரிக்குள் சரக்கு பாட்டில்கள்”.. கூண்டோடு தூக்கிய போலீஸ்… சிக்கியது எப்படி..?
பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளதால் அங்கு கள்ளச்சாராய விற்பனை பெருமளவில் அதிகரித்துள்ளது. மேலும் கலாச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில் பீகார் மாநிலத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை கடத்தி வந்த பெட்ரோலிய டேங்கர் லாரியை அதிகாரிகள்…
Read more