Breaking: சத்தீஸ்கரில் 14 நக்சலைட்டுகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை… போலீஸ் அதிரடி…!!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளை முற்றிலுமாக ஒழிக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக நடைபெறும் தேடுதல் வேட்டையில் நக்சலைட்டுகள் மீது துப்பாக்கி சூடுகள் நடைபெறுகிறது. உள்துறை மந்திரி அமித்ஷா நக்சல் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவோம் என்று கூறியுள்ளார்.…
Read more