“14 வயதில் மிகப்பெரிய சாதனை”… 35 பந்தில் சதம்… கடின உழைப்பால் முன்னேறிய வைபவ் சூர்யவன்ஷி… பிரதமர் மோடி பாராட்டு..!!!
பீகார் மாநிலத்தில் கோலா இந்தியா யூத் கேம்ஸ் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது 14 வயதான வைபவ் சூர்யவன்சியை பாராட்டினார். இது பற்றி பிரதமர் மோடி கூறியதாவது, ஐபிஎல்…
Read more