கே.பி அன்பழகன் மீதான வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்..!!

சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், நோய் தொற்றை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கே.பி அன்பழகன் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை முறையாக வெளியிடவில்லை என கே.பி அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  3 ஆண்டுக்கும் குறைவான…

Read more