இந்தியாவை உலுக்கிய ரயில் விபத்து: சம்பளத்தின் ஒரு பகுதியை கொடுங்க…. வருண் காந்தி வேண்டுகோள்…!!!

இந்தியாவை உலுக்கிய கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, சம்பளத்தின் ஒரு பகுதியை எம்பிக்கள் வழங்க வேண்டும் என்று வருண் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒடிசா ரயில் விபத்து இதயத்தை பிளக்கும் சம்பவம். இந்த துயரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் மக்கள் உறுதியாக…

Read more

Other Story