அரிசி அட்டைதாரர்கள் கவனத்திற்கு…!! ரேஷன் கார்டுகள் முடங்கும் அபாயம்…. இன்னும் 20 நாள்தான் டைம்… உடனே இந்த வேலையை முடிங்க..!!
நாடு முழுவதும் ரேஷன் கார்டுகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்யாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அதோடு மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் ரேஷன் கார்டுகள் ஒரு முக்கிய ஆவணம்.…
Read more