18 வருஷத்துக்கு பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றும் நீடிக்காத மகிழ்ச்சி… “கூட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் பலி”… ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்தது ஆர்சிபி..!!!!
இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் 18வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் இறுதி போட்டியில் பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதியது. கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு பிறகு பெங்களூர் அணி கோப்பையை வென்றதால் நேற்று சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.…
Read more