“மகா கும்பமேளா அழகி மோனலிசாவுக்கு பாலியல் தொல்லையா”..? போலீஸ் தீவிர விசாரணை..!!

உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் சமீபத்தில் மகா கும்பமேளா நடைபெற்றது. இதில் பாசிமணி மாலை விற்ற மோனாலிசா என்ற பெண் தனது காந்த விழி கண்களால் சமூக வலைதளத்தில் பிரபலமானார். இதனால் அவருடன் செல்பி எடுப்பதற்காக தினமும் ஏராளமான மக்கள் திரண்டனர். இதனால்…

Read more

Other Story