பெரும் சோகம்..!! புனித நிகழ்ச்சி இரத்த ஆறாக மாறியது..! ”… திடீர் துப்பாக்கிச் சூடு … 12 பேர் பலி … 20 பேர் படுகாயம்… மெக்சிகோ அதிபர் கண்டனம்..!!!!

மெக்சிகோ நாட்டின் குவானாஜூவாடோ மாகாணம், பல ஆண்டுகளாக வன்முறைகள் அதிகம் நடக்கும் பகுதியில் ஒன்றாகவே உள்ளது. இந்நிலையில், அங்கு நடந்த புனித யோவானை நினைவுகூரும் ஒரு பிரமாண்ட நிகழ்ச்சியில், மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரபுவாடோ நகரில் நடந்த…

Read more

Other Story