மீண்டும் அதிர்ச்சி..! தனி அறையில் இருந்து அலறிய 7-ம் வகுப்பு மாணவி… அந்தக் காட்சியை கண்டு ஷாக்கான சகோதரன்… டியூஷன் ஆசிரியர் கைது…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாலூர் பகுதியில் மகேஷ் (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு டியூஷன் நடத்தி வரும் நிலையில் இவரிடம் ஒரு ஏழாம் வகுப்பு மாணவியும் அவருடைய சகோதரரும் படித்து வருகிறார்கள். இந்நிலையில்…

Read more

“தூங்கிக் கொண்டிருந்த 8-ம் வகுப்பு மாணவி”… நைசாக வந்த காவலாளி.. கத்தி அலறல்… சென்னை அரசு சேவை இல்லத்தில் நடந்த அதிர்ச்சி…!!!!

தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் அரசு சேவை இல்லங்கள் செயல்பட்டு வருகிறது. இங்க தங்கியிருந்து மாணவிகள் பலர் கல்வி பயின்று வருகின்றனர். அந்த வகையில் சென்னை தாம்பரத்திலும் ஒரு அரசு சேவை இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு…

Read more

9 வயசு தான்…. கதறி அழுத சிறுமி… பதறிப்போன பெற்றோர்…. பரபரப்பு புகார்…!!

விருதுநகர் மாவட்டம் அருகில் சேத்துர் எனும் பகுதி அமைந்துள்ளது. இங்கு பகத்சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி பெற்றோர்களிடம் கூறி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி…

Read more

Other Story