மேடையில் கண்ணீர் விட்டு அழுத திமுக அமைச்சர்… என்ன காரணம் தெரியுமா..?

நெய்வேலி அருகே கணவனை இழந்த 2000 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சி.வெ. கணேசன் தொடங்கி வைத்தார். அப்போது அவர், எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்பார் எனது மனைவி என அவரை நினைத்து கண்ணீர் வடித்தார். என்னிடம்…

Read more

Other Story