நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் வழக்கில் கைது… ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு….!!!

சென்னையில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.கடந்த மாதம் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல பப்பில் ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாந்த் உள்ளிட்ட பலரிடம் போலீசார் விசாரணை…

Read more

சூடி பிடிக்கும் போதை பொருள் வழக்கு… பிரபல இயக்குனர் அமீர் உட்பட 12 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல்..!!

தமிழகத்தில் போதை பொருள் வழக்கில் ஜாபர் சாதிக்  கைது செய்யப்பட்ட நிலையில் ரூபாய் 2000 கோடிக்கு அதிகமாக வெளிநாடுகளுக்கு போதை பொருட்களை கடத்தியதன் மூலம் பணம் சேர்த்ததாக ‌ புகார் எழுந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். முன்னதாக தமிழகத்தை சேர்ந்த…

Read more

Other Story