மறுபடியுமா.? “மீண்டும் கொடிய வைரஸ் நோய்க் கிருமியை அமெரிக்காவுக்கு கடத்திய சீன விஞ்ஞானி”… பரபரப்பு சம்பவம்..!!!
வுஹான் ஆய்வகத்தில் பணியாற்றும் சீன விஞ்ஞானி ஒருவர், அமெரிக்காவிற்கு உயிரியல் நோய்க்கிருமிகளை சட்டவிரோதமாக கடத்தியதாகக் கூறி, எப்.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹூவாஷோங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றும் செங்சுவான் ஹான் என்ற…
Read more