“இந்தியாவில் தஞ்சம்”… ஷேக் ஹசினாவுக்கு பிடிவாரண்டு… வங்கதேச கோர்ட் அதிரடி உத்தரவு..!!

வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டம் வன்முறையாக வெடித்து, ஏராளமானோர் உயிரிழந்தனர். இதையடுத்து பிரதமர் பதவியிலிருந்து ஷேக் ஹசீனா விளக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.…

Read more

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் இல்லத்தில் சூறையாடும் வன்முறையாளர்கள்… அதிர்ச்சி வீடியோக்கள்..!

பங்களாதேஷில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பதவி விலகலின் பின்னர், பிரதமர் இல்லத்துக்குள் ஏற்பட்ட குழப்பம் சமூக வலைதளங்களில் வைரலானது. போராட்டக்காரர்கள் ஹசீனாவின் இல்லத்திற்குள் நுழைந்து, சோபாவில் படுத்துக்கொண்டு சாப்பிடுவது, கொள்ளையடிப்பது மற்றும் ஏரியில் நீந்துவது போன்ற வீடியோக்கள் சமூக ஊடக…

Read more

Breaking: “ஓயாத வன்முறை” …. பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா….? வங்கதேசத்தில் ஆட்சி அமைக்கிறது ராணுவம்….!!

வங்காள தேசத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில் அதனை எதிர்த்து மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் பலர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில்…

Read more

Other Story