கார்ல் மார்க்ஸ் என்னும் மாமேதை நினைவு தினம்(மார்ச் 14)…. இவர் குறித்த சில தகவல்கள் இதோ..!!!

நடுத்தர பொருளாதார வசதியுள்ள குடும்பத்தில் 1818 -ஆம் ஆண்டு டையர் நகரத்தில் பிறந்தவர் காரல் மார்க்ஸ். இவர் ஆரம்ப கல்வியை அங்கேயே கற்று பின் பெர்லின் பல்கலைக்கழகத்தில் காரல் மார்க்ஸ் சட்டம் பயின்று கொண்டிருக்கும்போதே தத்துவம் இல்லாமல் எதுவும் முழுமை பெறாது…

Read more

பிபிசி அலுவலகத்தில் சோதனை ஏன்?…. வருவாயை கணக்கிடுவதில் விதிமீறல்….. வருமானவரித்துறை விளக்கம்..!!

பிபிசி அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக வருமானவரித்துறை விளக்கம் அளித்துள்ளது. பிபிசி அளித்த வருவாய் விவரங்கள் ஆங்கிலம் தவிர்த்த பிறமொழி ஒளிபரப்புகளின் லாப விவரங்களுடன் ஒத்துப் போகவில்லை. சில பணப்பரிவர்த்தனைகளை பிபிசி கணக்கில் காட்டாததும் சோதனையில் தெரியவந்தது. பல்வேறு வருவாய் பிரிவுகளில்…

Read more

பிபிசி அலுவலகத்தில் ஆய்வு…. அரசியல் எதிரிகளை குறிவைக்க பயன்படுத்தப்படும் கருவியாக IT துறை…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!!

பிபிசி அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்திய நிலையில், அரசியல் எதிரிகளை குறிவைக்க மத்திய அமைப்புகள் கருவியாக பயன்படுத்தப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின், எந்தவொரு துடிப்பான ஜனநாயகத்திற்கும் வெளிப்படையான மற்றும் சுதந்திரமான நிறுவனங்கள்…

Read more

Other Story