17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து செல்போனில் வீடியோ எடுத்த 5 பேர் கைது.!!

தஞ்சை பாபநாசம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து செல்போனில் வீடியோ எடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியை வன்கொடுமை செய்த அபினேஷ், அவரது நண்பர்கள் ஸ்ரீதரன், அரவிந்தன், ஸ்ரீகாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியே பேச…

Read more

பாபநாசத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு…. பதாகைகளை ஏந்தி சென்ற மாணவ, மாணவிகள்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் பாபநாசம் ரோட்டரி சங்கம், இந்திய செஞ்சிலுவை சங்கம், திருப்பாலைத்துறை ஆபிதீன் மெட்ரிகுலேஷன் பள்ளி போன்றவை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தியது. இந்த ஊர்வலத்தில் பாபநாசம் ரோட்டரி சங்கம் தலைவர்…

Read more

Other Story