“பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ஜோதி மல்ஹாத்ராவுடன் தொடர்பு”… வசமாக சிக்கிய யூடியூபர்.. நாட்டை காட்டிக் கொடுத்த துரோகிகள்… அதிரடி கைது..!!
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் பஞ்சாப் மாநிலம் ரூப்நகரைச் சேர்ந்த ஜஸ்பீர் சிங் என்ற யூடியூபரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் “ஜான் மஹால்” என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்தார். ஹரியானாவைச் சேர்ந்த பயண வீடியோ பதிவாளர் ஜோதி மல்ஹோத்ராவுடனும்…
Read more