பல்லவன் ரயிலில் பிரேக் பழுது… பாதியில் நிறுத்தப்பட்ட ரெயில் சேவை…!!!
காரைக்குடியிலிருந்து சென்னை நோக்கி பயணித்த பல்லவன் விரைவு ரயில், செட்டிநாடு பகுதியில் பிரேக் பழுதின் காரணமாக திடீரென நிறுத்தப்பட்டது. காலை 5:35 மணிக்கு காரைக்குடி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட பல்லவன் ரயில், செட்டிநாடு பகுதியை அடையும் போது பிரேக் சிஸ்டம் திடீரென செயலிழந்தது.…
Read more