பல்லவன் ரயிலில் பிரேக் பழுது… பாதியில் நிறுத்தப்பட்ட ரெயில் சேவை…!!!

காரைக்குடியிலிருந்து சென்னை நோக்கி பயணித்த பல்லவன் விரைவு ரயில், செட்டிநாடு பகுதியில் பிரேக் பழுதின் காரணமாக திடீரென நிறுத்தப்பட்டது. காலை 5:35 மணிக்கு காரைக்குடி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட பல்லவன் ரயில், செட்டிநாடு பகுதியை அடையும் போது பிரேக் சிஸ்டம் திடீரென செயலிழந்தது.…

Read more

பல்லவன் விரைவு ரயில் 9 நாட்களுக்கு இயங்காது – தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!!

தண்டவாளத்தில் நடத்தப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையிலிருந்து காரைக்குடி செல்லும் பல்லவன் விரைவு ரயில் பிப்ரவரி 16,17,20,21,23,24,27 3  ஆகிய 9 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை – மதுரை வழித்தடத்தில் தேஜஸ் உள்ளிட்ட பல ரயில்கள் பகுதியாகவும், மொத்தமாகவும்…

Read more

Other Story