போடு செம…! ஐபிஎல் 2025: லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்… குஷியில் ரசிகர்கள்…!!!

லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்டை நியமிக்க அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. சமீபத்தில் நடந்த மெகா ஏலத்தில் ரூ.27 கோடிக்கு அவரை எல் எஸ் ஜி வாங்கியது. இதன் மூலம் 2025 ஐபிஎல் சீசனில் அதிக விலை மதிக்கத்தக்க வீரராக பண்ட்…

Read more

Other Story