திடீரென தந்தை மீது பாய்ந்த சிறுத்தை… “துணிச்சலாக வந்த மகள்கள்”…. போராடி மீட்ட சம்பவம்… இந்த துணிச்சலை என்னென்னு சொல்றது..!!!
உத்திரப் பிரதேசம் பிஜ்னோர் பகுதியில், ஒரு ஊர்காவல் படை வீரரை சிறுத்தை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறை அதிகாரி தெரிவித்ததாவது, வீட்டின் பின்புறம் உள்ள தோப்புக்குள் நடந்து சென்றபோது, மரத்தில் இருந்த சிறுத்தை அந்த ஊர்காவல் படை வீரரை…
Read more