கார் ஓட்டும்போது ஏன் ஹெல்மெட் போடவில்லை…? பத்திரிக்கையாளருக்கு அபராதம் விதித்த உ.பி போலீஸ்….. பெரும் சர்ச்சை….!!!
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூர் நகர் பகுதியில் துஷார் சக்சேனா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பத்திரிக்கையாளர். இவருக்கு நொய்டா காவல்துறையினர் ரூ.1000 அபராதம் விதித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கார் ஓட்டும்போது எதற்காக ஹெல்மெட் அணியவில்லை எனக்…
Read more