இது மறக்க முடியாத நினைவுகள்… வயநாடு நிலச்சரிவு குறித்து எம்.பி. சசிதரூர் போட்ட பதிவு… வெடித்தது சர்ச்சை…!
கேரளா மாநிலம் வயநாட்டில் உள்ள சூரல்மலை, முண்டக்கை பகுதியில் கடந்த 30 ஆம் தேதி கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக இறந்துள்ளனர். இதைத்தொடர்ந்து 6-வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. அதேபோன்று பல்வேறு தரப்பினரும்…
Read more