செல்போனில் மூழ்கிய மகள்… கண்டித்த தாய்… நீண்ட நேரமாக பூட்டி கிடந்த அறை… காத்திருந்த பேரதிர்ச்சி…!!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி பகுதியில் நிர்மலா-சிதம்பரம் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் சிதம்பரம் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார். இவர்களுடைய மகன் கொத்தனாராக வேலை பார்க்கும் நிலையில் மகள் அக்ஷயா…
Read more