“இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து கழுத்தை நெரித்து தங்க நகை பறிப்பு”… மருமகளும், பேரனுமே.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..!!

திருவாரூர் மாவட்டம், பரவாக்கோட்டை பகுதியில் ராமச்சந்திரன்-சிந்தியா தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் திருமணமான நிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்கள். அதில் சாந்தகுமாரின் மனைவி மற்றும் மகன் சிந்தியா வீட்டின் அருகே வசித்து வருகின்றனர். இந்நிலையில் சிந்தியா கடந்த…

Read more

Other Story