பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பழனிபேட்டை, வெங்கடேசபுரம், கிருஷ்ணாம்பேட்டை ஆகிய பகுதிகளில் அரக்கோணம் டவுன் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வெங்கடேசபுரம் பேருந்து நிறுத்தத்தில் ஒருவர் உருட்டுக்கட்டையுடன் நின்று கொண்டிருந்தார். அவர் அந்த வழியாக செல்லும் பொது மக்களை அச்சுறுத்தியுள்ளார்.…

Read more

அரசு பேருந்து மீது கல்வீச்சு…. அட்டூழியம் செய்த வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருந்து அரசு பேருந்து இரவு நேரத்தில் மிடாலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சுபாஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக ஜஸ்டின் என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் மடவிளாகம் பகுதியில் சென்ற போது நடந்து…

Read more

Other Story