கடத்தல் வழக்கு… புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி தலைமறைவு?… போலீஸ் தீவிரம்…!!!

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த எதிர்ப்பை மீறி இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இந்த விவாகரத்தில் திருவள்ளூர் இளைஞரின் சகோதரரை புரட்சி…

Read more

Other Story