அடடே…! “அந்த நாள் ஞாபகம் வந்ததே”… பிரதமர் மோடிக்கு அற்புத புகைப்படத்தை பரிசளித்த ஜமைக்கா பிரதமர்…!!

ஜமைக்கா பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னஸ், அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில், அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பல்வேறு முக்கிய விவகாரங்களில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பயணம் ஜமைக்கா பிரதமரின் முதல் அதிகாரப்பூர்வ இந்தியப் பயணமாகும். அவர்களின் சந்திப்பில், இரு…

Read more

Other Story