இந்தியாவில் சீன சிசிடிவி நிறுவனங்களுக்கு தடை…? மத்திய அரசு எடுத்த திடீர் அதிரடி முடிவு… ஏன் தெரியுமா…?
லெபனானில் பேஜர் தாக்குதல் நடைபெற்றதை அடுத்து, இந்தியாவில் கண்காணிப்பு கேமரா தயாரிப்புகளுக்கான புதிய கொள்கையை மத்திய அரசு விரைவில் அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த புதிய கொள்கையின் மூலம், இந்திய சந்தையில் இருந்து சீன நிறுவனங்களின் கண்காணிப்பு கேமராக்களை நீக்குவதற்கு மத்திய அரசு…
Read more