தமிழகத்தில் போலி மருத்துவர்களை தடுக்க சிறப்பு குழு…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!
தமிழகத்தில் மாற்று மருத்துவம் படித்து விட்டு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிக்கும் போலி மருத்துவர்கள் கண்காணிப்பதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அமைச்சர், செரிமானத்திற்கு உதவும் தீபாவளி லேகியம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள…
Read more